வயநாடு, மலப்புரத்திற்கு இன்றும் ரெட் அலர்ட்- மீட்பு பணிகள் சவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவிற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மல்லபுரம், பாலக்காடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day