வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரத்யேக பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவு சம்பவம் வேதனை அளிப்பதாகவும், இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் கேட்டறிந்ததால் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக நமது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த பிரத்யேக பேட்டியை தற்போது காணலாம்...

Night
Day