வயநாடு மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், மலாப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்னம்திட்டா, ஆழப்புழா, கொட்டையம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர் மற்றும் பாலக்காடு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Night
Day