இந்தியா
மீண்டும் உயரும் செல்போன் கட்டணம்
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க முப்படையை சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கி உள்ளனர். நிலச்சரிவால் சிக்கி மண்ணில் புதையுண்ட ஏராளமான மக்களை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த ஆயிரத்து 200 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...