வயநாடு மீட்பு பணிக்காக முப்படைகளும் கைகோர்ப்பு - களத்தில் இறங்கிய 1,200 வீரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க முப்படையை சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கி உள்ளனர். நிலச்சரிவால் சிக்கி மண்ணில் புதையுண்ட ஏராளமான மக்களை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த ஆயிரத்து 200 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Night
Day