இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
இந்தியாவில் வருகிற பருவமழை காலத்தில், இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1951 முதல் 2023 வரையிலான தரவுகளை கணக்கில் கொண்டு, வருகிற பருவ காலத்தில், சராசரியாக 87 செண்டிமீட்டரில் 106 சதவீதம் மழை பெய்யும் என மதிப்பிட்டுள்ளது. மேலும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...