வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏ.ஐ., சைபர் கிரைம், கிரிப்டோ கரன்சி போன்ற வளர்ந்துவரும் சவால்களுக்கு எதிராக உலகளாவிய முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். துபாய் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வளரும் நாடுகளின் தேவைகளை வளர்ந்த நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தேசிய இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், சர்வதேச சட்டத்தின் கண்ணியத்தையும் காக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

varient
Night
Day