இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
ஏ.ஐ., சைபர் கிரைம், கிரிப்டோ கரன்சி போன்ற வளர்ந்துவரும் சவால்களுக்கு எதிராக உலகளாவிய முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். துபாய் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வளரும் நாடுகளின் தேவைகளை வளர்ந்த நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தேசிய இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், சர்வதேச சட்டத்தின் கண்ணியத்தையும் காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...