இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
ஏ.ஐ., சைபர் கிரைம், கிரிப்டோ கரன்சி போன்ற வளர்ந்துவரும் சவால்களுக்கு எதிராக உலகளாவிய முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். துபாய் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வளரும் நாடுகளின் தேவைகளை வளர்ந்த நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தேசிய இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், சர்வதேச சட்டத்தின் கண்ணியத்தையும் காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...