வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நாளை மாலை வெளியிடலாம் - தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் வாக்கு பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நாளை மாலை வெளியிடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

7-ம் கட்ட தேர்தல் நாளை மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்த பிறகு 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 4-ம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day