வாக்கு செலுத்த ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்த வி.கே.பாண்டியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் 3வது கட்டமாக சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இதனையொட்டி, புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜூ ஜனதா தள கட்சியின் உறுப்பினருமான வி.கே.பாண்டியன் ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 

Night
Day