வினேஷ் போகத் விவகாரம் : எதிர்கட்சிகள் அமளியால் அவையிலிருந்து வெளியேறிய ஜெகதீப் தங்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலங்களவையில் வினேஷ் போகத் விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் - தொடர் அமளியால் அவைத் தலைவர் ஜெகதீப் தங்கரே அவையைவிட்டு வெளியேறியதால் சலசலப்பு

Night
Day