இந்தியா
உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்கு - டி.ஓய்.சந்திரசூட்...
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. வங்க தேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறுகளில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் 20 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணங்களை அனுப்பியுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
வங்கக்கடலில் வரும் 23 -ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவ...