வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு மாதமாக நேபாளத்தில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக பதிவாகியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் பருவமழை திவிரமடைந்து வருவதால், 18 லட்சத்துக்கு அதிகமான மக்கள் அதில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

Night
Day