இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
ஹரியானா மாநிலம் மிர்சாபூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங் சைனி, பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா புதிய சகாப்தத்தை எட்டியுள்ளதாக கூறினார். மேலும், மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை கட்டாயம் ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...