ஹரியானா : புதிய முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனிக்‍கு பிரதமர் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நேற்று நயாப் சைனி ஹரியானாவின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பந்தாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஹரியானா முதல்வராக பதவியேற்ற நயாப் சைனி ஜிக்கு வாழ்த்துகள் என்றும், ஹரியானா மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு அவருக்கும் அவரது அமைச்சர்கள் குழுவுக்கும் வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day