இந்தியா
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு? - ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு
ஆட்சியின் குறைபாடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, திருப்ப...
ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராக ஒரு போதும் பேச மாட்டார் என அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுலின் மக்களவை உரையில் அவர் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தாகவும் அதனால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்தி ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராக பேச மாட்டார் என்றார். நாடாளுமன்றத்தில் அவர் என்ன பேசினார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் வெறுப்புப் பேச்சுகளைப் பேசும் பா.ஜ.க தலைவர்களைப் பற்றிதான் ராகுல் பேசியதாகவும் தெரிவித்தார்.
ஆட்சியின் குறைபாடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, திருப்ப...
சென்னை கொடுங்கையூரில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவருந்திய வாடிக்கையாளர்?...