1 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை : வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய், உயா்கல்வி, பாதுகாப்பு , சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு, மாநில அரசு மற்றும்  பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிய புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவா்களுக்கான பணி நியமன ஆணைகளை காணொலி வாயிலாக பிரதமா் மோடி திங்கள்கிழமை வழங்க உள்ளதாகவும் இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

varient
Night
Day