1975 அவசர நிலை 'ஜனநாயகத்தின் கருப்பு புள்ளி' - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர நிலையை, ஜனநாயகத்தின் கரும்புள்ளி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

18வது மக்களவை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மீதான மக்களின் நம்பிக்கை காரணமாகவே பாஜக மூன்றவது முறையாக ஆட்சி அமைந்துள்ளதாக கூறினார். 1975ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, 50 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் ஜனநாயகம் நசுக்கப்பட்ட தினம் எனவும், அவசரநிலை பிரகடனம் "ஜனநாயகத்தின் கருப்பு புள்ளி" எனவும் விமர்சித்தார். 

Night
Day