இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
சுதந்திரத்திற்கு முன் இளைஞர்களுக்கு எப்படி நாட்டை விடுவிக்கும் பொறுப்பு இருந்ததோ, அதே போல் வரும் 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் பொறுப்பு தற்போதும் உள்ளது என்று முதல்முறை வாக்காளர்களை ஒன்றிணைத்த 'நவ் மாட்டேட்டா சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் கூடியிருந்த லட்சக்கணக்கான முதல்முறை வாக்காளர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். அப்போது ஒருவரின் வாழ்க்கை 18-25 வயதிற்குள் பல மாற்றங்களை காண்கிறது, இந்த மாற்றங்களுக்கு மத்தியில், அனைவரும் ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், அதுவே உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பங்கேற்கும் பொறுப்பு என்று கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
ஒரே நாடு, ஒரே தேர்தல்! காலத்தின் கட்டயமா, அரசியல் சாசன மாற்றத்திற்காகவா?ஒர?...