3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக திப்ருகர் நகர் முழுவதும் வெள்ளக்காடாக 

காட்சி அளிக்கிறது. அசாமின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை 
பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முட்டி 
அளவுக்கு தேங்கியுள்ள நீரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் திப்ருகரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாமிலும்
 தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் சிஆர்பிஎஃப் வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Night
Day