3-வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்லவுள்ளார். 3வது முறையாக இந்திய பிரதமராக நரேந்தி மோடி கடந்த ஞாயிறன்று பதவியேற்றார். இந்நிலையில் 50வது ஜி7 உச்சி மாநாட்டு இத்தாலி நாட்டின் பசானோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இத்தாலி நாட்டிற்கு பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக செல்லவுள்ளார்.

Night
Day