இந்தியா
வரலாறு காணாத சரிவை சந்தித்த "இந்திய பங்குச்சந்தை"
வாரத்தின் தொடக்க நாளிலேயே இந்திய பங்குசந்தைகள் கடும் விழ்ச்சியை சந்தித்?...
டானா புயலைக் கருத்தில் கொண்டு ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புயல் கரையை கடக்கும் முன் சுமாா் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்படுவாா்கள் என்று ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை அமைச்சா் சுரேஷ் பூஜாரி தெரிவித்தாா்.
வாரத்தின் தொடக்க நாளிலேயே இந்திய பங்குசந்தைகள் கடும் விழ்ச்சியை சந்தித்?...
தேர்தலுக்காக நீட் விலக்கு அனைத்து கட்சி கூட்டம்! - மாணாக்கர்களின் உயிருடன?...