92 செவிலியர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் ரங்கசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வான 92 செவிலியர்களுக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 155 செவிலியர் அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டது. முதற்கட்டமாக இதில் தேர்வான 92 நபர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், முழுமையாக சான்றிதழ் சமர்பிக்காதவர்களுக்கு சான்றிதழ்களை புதுபிக்க மார்ச் 8ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Night
Day