KYC சரிபார்க்கப்படாத FASTAG கணக்குகள் முடக்கம் - NHAI அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

KYC சரிபார்க்கப்படாத FASTAG பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என நஹாய் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பில், ரிசர்வ் வங்கி காட்டிய வழிமுறைகளின் படி FASTAG பயனாளர்கள் KYC சரிபார்த்தலை முடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. KYC சரிபார்க்கப்படாத FASTAG பயனாளர்களின் கணக்குகள் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்கு பின்னர் முடக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ஒரே FASTAG-ஐ பயன்படுத்துவதையும், ஒரே வாகனத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட FASTAG-ஐ பயன்படுத்தப்படுவதையும் தடுக்க திட்டமிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இத்தகைய நடவடிக்கைகளில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day