அமெரிக்காவில் பாம்புகளை பேண்ட்டிற்குள் மறைத்து விமானத்தில் கடத்த முயற்சி : பயணி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் உயிருள்ள பாம்புகளை பேண்ட்டிற்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு, நட்சத்திர ஆமை போன்ற உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் சம்பவம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் உயிருள்ள பாம்புகளை பேண்ட்டிற்குள் மறைத்து வைத்து கடத்தல் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இதனை, கண்ட அதிகாரிகள் அந்நபரை தடுத்து நிறுத்தி பாம்புகளை மீட்டு, புளோரிடா வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தனர்.

varient
Night
Day