அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் சூழல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

உக்ரைன் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி, அங்கு நிலவும் சூழல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா முழு ஆதரவை தரும் என பிரதமர் மோடி, பைடனிடன் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. தொடந்து, வங்கதேசத்தில் நிலவி வரும் சூழல் குறித்தும் பேசியதாகவும், அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டுமென வலியுறுத்தியதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Night
Day