உலகம்
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம்...
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
தனது கணவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கான தண்டனையை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அவரது கூட்டாளிகளும் கண்டிப்பாக அனுபவிப்பார்கள் என அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னியா தெரிவித்துள்ளார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், தனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசு வட்டாரங்களில் இருந்து வந்ததால் அது குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறினார். புதின் மற்றும் புதின் அரசை நம்ப முடியாது என்றும் அவர்கள் எப்போதும் பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் அந்தச் செய்தி உண்மையாக இருந்தால், புதின் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் யூலியா வலியுறுத்தினார்.
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...