ஆஸ்திரேலியா: கண்ணாடி கூண்டில் சிக்கிய 3 வயது குழந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கண்ணாடி பெட்டகத்துக்‍குள் பல் சக்‍கரத்தில் சிக்‍கிய 3 வயது குழந்தையை கண்ணாடியை ​உடைத்து ஆஸ்திரேலிய போலீசார் பத்திரமாக மீட்டனர். ஆஸ்​திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்தில் புறநகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் கண்ணாடி பெட்டகத்துக்‍குள் உள்ள பந்துகள், பொம்மைகளுடன் 3 வயது குழந்தை விளையாடிக்‍கொண்டிருந்தது. திடீரென ஒரு பொம்மையை பிடிக்‍க துள்ளி குதித்த குழந்தை பல் சக்‍கரத்தில் சிக்‍கியது. குழந்தையை காணாததால் அதன் தந்தை திமோதி ஹோப்பர் போலீசாரிடம் புகார் செய்தார். அங்கிருந்த குயின்ஸ்லாந்து போலீசார் உடனடியாக  பெட்டக கண்ணாடி சுவரை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Night
Day