இலங்கை அதிபராக தேர்வான அனுர குமார திசநாயகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அதிபராக பதவியேற்கவுள்ள தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமாரவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள செய்தியில், இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள் எனவும், இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளதாகவும் கூறினார். இந்திய மக்களின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Night
Day