உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என ஜெர்மன் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஒரு தனி நபர் அதிகபட்சமாக 25 கிராம் கஞ்சாவை தன்னுடன் எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தனிநபர் தன் வீட்டில் அதிகபட்சமாக, 3 கஞ்சா செடிகளை வளர்க்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் ஏராளமானோர் ஒன்று திரண்டு, பெர்லினில் உள்ள ’பிராண்டன்பர்க் கேட்டில்’ கஞ்சா புகைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...