கென்யாவில் எரிபொருள் நிரப்பும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து - 2 ஊழியர்கள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கென்யாவில் எரிபொருள் நிரப்பும் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நைரோபியின் எம்பகாசி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழ்ந்த நிலையில், 165க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day