உலகம்
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம்...
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
உயிரை விரைவாக கொல்லும் விகாரமான கொரோனா திரிபை சீனா கண்டறிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மூளையை நேரடியாக தாக்கி உயிர்களை கொல்லும் GK - P2V என்ற கொரோனா திரிபை சீனாவின் வூஹான் ஆய்வு மையம் உருவாக்கி உள்ளதாக தெரிகிறது. முதன் முதலாக இந்த திரிபை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் நூறு சதவீத எலிகள் உயிரிழந்து விட்டதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சீன ராணுவத்துடன் நேரடி தொடர்பில் உள்ள விஞ்ஞானிகள் இந்த உயிர்கொல்லி கொரோனா திரிபை உருவாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. புதிய கொரோனா திரிபால் பாதிக்கப்பட்ட எலிகள் எட்டே நாளில் மரணத்தை தழுவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...