சொத்து மதிப்பில் முறைகேடு செய்த வழக்கு : டெனால்டு டிரம்ப்-க்கு ரூ.3,000 கோடி அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்-க்கு 355 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர், நிறுவனம் ஆகியவை, பல ஆண்டுகளாகத் சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை தந்துள்ளதாகக் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரம்ப்க்கு விதிக்கப்பட்ட அபராதம் இந்திய மதிப்பில் சுமார் 3000 கோடி இருக்கும் நிலையில், அமெரிக்க சட்டப்படி இந்த அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலைக்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார். நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பொறுப்பு வகிக்க டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Night
Day