உலகம்
ஹமாஸ் தலைவர் சின்வார் தங்கிய பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக பணம்...
காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பதுங்கியிருந்த பாதாள அறையில் கட்டு...
ஜப்பானில் அதிவேகத்தில் பரவி வரும் மர்ம வைரஸால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகமே கொரோனா தொற்று பரவலுக்கு ஆளாகி ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டது. மேலும், ஆண்டுதோறும் பல்வேறு உருமாறிய கொரோனா தொற்று மக்களை மிரட்டி வருகிறது. இந்நிலையில், ஜப்பானில் கண்டறிய முடியாத வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்ம வைரஸ் தொற்று எதன் மூலம் பரவுகிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பதுங்கியிருந்த பாதாள அறையில் கட்டு...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...