உலகம்
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம்...
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
மலாவி துணை அதிபரின் இறுதி ஊர்வலத்தில் கான்வாய் வாகனம் மோதி 4 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதில், துணை அதிபர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இந்நிலையில் துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவின் உடலை கொண்டு செல்லும்போது, கான்வாய் வாகனம் கூடியிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இதில் 2 ஆண்களும், 2 பெண்களும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...