உலகம்
இலங்கை அதிபராகிறாரா அனுரா குமார திச நாயக்க
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஜனதா விமுக்தி பெரம...
துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4 புள்ளி ஒன்றாக பதிவாகியுள்ளது. சாம்சன் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4 புள்ளி ஒன்றாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் மையப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறிய அந்நாட்டு ஊடகங்கள், பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஜனதா விமுக்தி பெரம...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...