உலகம்
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம்...
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
பாகிஸ்தானில் காவல் நிலையத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மூன்றே நாட்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இதுபோன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...