உலகம்
இஸ்ரேல் மீது முதன்முதலாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்...
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது முதல் முதலாக பாலிஸ்டிக்...
பாகிஸ்தானில் தேர்தல் களைகட்டி உள்ளது. கூட்டாட்சி முறை நடவடிக்கைக்கு உகந்தவாறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு பொருட்கள், உரிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தேர்தலில், 44 கட்சிகள், 5 ஆயிரத்து 121 வேட்பாளர்கள் கூட்டாட்சி முறைக்கும், மாநில ஆட்சிக்கான தேர்தலில் 12 ஆயிரத்து 695 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 241 மில்லியன் மக்கள் தொகையில், 128 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், ஏற்கனவே பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாஃப் கட்சியின் நிறுவனர் இம்ரான்கான், 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், போட்டியிட முடியாது. நவாஸ் ஷெரீப் தனது மகளுடன் களமிறங்கி இருக்கிறார்.
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது முதல் முதலாக பாலிஸ்டிக்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...