பொலிவியாவில் பேருந்து விபத்தில் 37 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 

உயுனி மற்றும் கோல்சானி நகரங்களுக்கு இடையிலான சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, மறுமார்க்கமாக வந்துக்கொண்டிருந்த பேருந்து மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே 37 பேர் உயிரிழந்த நிலையில், 39 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day