உலகம்
இலங்கை அதிபராகிறாரா அனுரா குமார திச நாயக்க
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஜனதா விமுக்தி பெரம...
இஸ்ரேல் - காசா இடையிலான போரில் ஹமாஸ் போராளிகள் 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், இதுவரை பாலஸ்தீனியர்கள் 31 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்தார். மேலும் இஸ்ரேலின் தாக்குதலை நீட்டிப்பது, ஹமாஸை தோற்கடிக்க முக்கியமான வழியாக உள்ளதாகவும் நெதன்யாகு கூறினார். இஸ்ரேல் தற்போது வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாக கூறிய நெதன்யாகு, எஞ்சியுள்ள பயங்கரவாத படைகளை சில வாரங்களில் அழித்து விடுவோம் என சூளுரைத்தார்.
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஜனதா விமுக்தி பெரம...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...