மத்திய கிழக்கில் சக்திவாய்ந்த தாக்குதல் - இஸ்ரேல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து ஈரான் ஏவிய ஏவுகணைகளின் பெரும்பாலானவை நடுவானில்  இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் சுட்டு வீழ்த்தின. ஆனாலும் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Night
Day