ரயில் முன்பு செல்ஃபி - நொடியில் பறிபோன உயிர்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


மெக்சிகோவில் உள்ளூர் மக்களைக் கவர்ந்த பிரபல ரயில் முன் செல்ஃபி எடுப்பததற்காக ஒரு குழு அவ்வழியாக செல்லும் ரயில் முன் தண்டவாளத்தில் குவிந்திருந்தது. எதிர்பாராத விதமாக  தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பெண் மீது ரயில் மோதியதில் நொடிப்பொழுதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

Night
Day