உலகம்
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம்...
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
உக்ரைனின் வெவ்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உக்ரைனின் வில்னியான்ஸ்க் என்ற பகுதியிலும், டொனட்ஸ்க் என்ற பகுதியிலும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த சேதமடைந்த வில்னியான்ஸ் பகுதியில் 7 பேரும், டொனட்ஸ்க் பகுதியில் 8 பேரும் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகீன்றனர்.
பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளி?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...