ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் வாசிகள் 15 பேர் பலி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனின் வெவ்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உக்ரைனின் வில்னியான்ஸ்க் என்ற பகுதியிலும், டொனட்ஸ்க் என்ற பகுதியிலும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த சேதமடைந்த வில்னியான்ஸ் பகுதியில் 7 பேரும், டொனட்ஸ்க் பகுதியில் 8 பேரும் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகீன்றனர்.

Night
Day