ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெளிநாட்டிற்கு தப்பினார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதாக தகவல்கள் வெளியாகின. நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமடைவதை உணர்ந்த அவர், அவரது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார். மேலும் அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவை நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.  

Night
Day