லாவோஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வியன்டியான் நகரில் புலம் பெயர் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர். 


10 நாடுகள் அங்கம் வகிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ‘ஆசியானிற்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கும் நிலையில் ஆசியான்-இந்தியா இடையிலான 21-வது உச்சிமாநாடு மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, லாவோஸின் வியன்டியன் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள லாவோஸ் சென்ற பிரதமருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வியன்டியானில் உள்ள  ஹோட்டல் டபுள் ட்ரீயில் தேசியக் கொடியுடன் காத்திருந்த புலம் பெயர் இந்தியர்களுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார்.

Night
Day