லெபனானில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு லெபனானின் நபாட்டியேவில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மேயர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நபாட்யேவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 11 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் அவசரக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Night
Day