வங்கதேச அதிபர் முகமது சஹாபுதினை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் அந்நாட்டு அதிபரை பதவி விலக கோரி ஏராளமான மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தால் வங்கதேசத்தின் பிரதமர் மற்றும் தலைமை நீதிபதி தங்களின் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வங்கதேசத்தின் அதிபர் முகமது சஹாபுதின் பதவி விலக கோரியும், 1972ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை ரத்து செய்ய கோரியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

varient
Night
Day