ஹிந்து மத நம்பிக்கையில் உத்வேகம், ஆறுதல் கிடைப்பதாக ரிஷி சுனக் பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹிந்து மத நம்பிக்கையில் உத்வேகமும், ஆறுதலும் கிடைப்பதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வரும் 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய பிரதமராக உள்ள ரிஷி சுனக் ஆட்சியை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் தனது குடும்பத்தினருடன் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பகவத் கீதையை வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதில், தான் பெருமை அடைவதாகவும், ஹிந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைப்பதாகவும் கூறினார்.

Night
Day