50 ஆண்டுக்கு பின்னர் நிரம்பிய சஹாரா பாலைவனத்தின் ஏரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

50 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தின் ஏரி ஒன்று நிரம்பி உள்ளது. அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வறட்சிக்கு பெயர் பெற்ற சஹாரா பாலைவனத்தின் உள்ள மொராக்கோ நாட்டில், ஒரு வருடத்திற்கு பொழிய வேண்டிய மழை, இரண்டு நாட்களிலேயே கொட்டித் தீர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு காணப்பட்ட ஏரியில், தற்போது நீர் நிறம்பி செழிப்புடன் காட்சி அளிக்கிறது. இது குறித்து நாசா விண்கலம் ஒன்றால் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day