CIA தலைவர் - எகிப்து, கத்தார், இஸ்ரேல் உயர் நிலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் எகிப்து, கத்தார், இஸ்ரேலிய உயர் நிலை அதிகாரிகள் காசா போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரான்ஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, 2 மாதங்களுக்கு இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யும் என்ற உடன்படிக்கைக்கு அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு காணப்படலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day