மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழகம்! வரும்முன் காக்கத் தவறிய அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழகம்! வரும்முன் காக்கத் தவறிய அரசு?


மழைநீர் வடிகால் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எங்கே போனது?

சென்னை மாநகராட்சி வீண் விளம்பரங்களை தவிர்த்து மழைநீர் தேங்காத நிலையை உருவாக்க வேண்டும்

பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழைநீர் தேக்கம், பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர்

6 செ.மீ. மழைக்கே இப்படியானால், 20 செ.மீ. மழை பெய்தால் சென்னை என்னவாகும்?


Night
Day