க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
சென்னை ஆர்.கே. நகர் அருகே இளைஞரை வெட்டிச் சாய்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்.கே. நகர் கருமாரியம்மன் நகர் பகுதியில் வசித்து வந்த தர்மா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் யாதவ், சீனிவாசன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மாவின் அண்ணன் சூர்யாவுக்கும் ஜெகன்நாத் யாதவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு கைகலப்பு ஏற்பட்டுள்ளதும், இதற்கு பழிதீர்க்கும் விதமாக சூர்யா எங்கே எனக்கேட்டு தர்மாவை வெட்டிச் சாய்த்ததும் தெரியவந்தது.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...